Page 1 of 4
19. கம்பன் ஏமாந்தான் - வினோதா
"எனக்கு பிடிக்கவே இல்லை பவி!"
நூறாவது முறையாக ஒரே வாக்கியத்தை சொன்ன தோழியை எரிச்சலுடன் பார்த்தாள் பவித்ரா. கன்னத்தில் கை வைத்து எதோ கப்பல் கவிழ்ந்தது போல் அமர்ந்திருந்தாள் பாரதி. மாடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த பவித்ரா, கோபத்தை அடக்கி, பாரதியை பரிவுடன் பார்த்தாள்.
"என்ன பாரு இது சின்ன குழந்தை போல? என்ன பிடிக்கலை உனக்கு?"
"எதுவுமே பிடிக்கலை, இந்த கல்யாணம்... பவி, என்னை பற்றி விவேக்கிற்கு என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
திருமணம் முடிவான மணமகனுக்கே உரிய ஆர்வ கோளாறுடன் விவேக், பாரதியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சைட் அடிக்கவும் பாரதி, மனதுள் நெளிந்தாள். அவனை போல் அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை.