தொடர்கதை - காளிங்கன் - 07 - சுபஸ்ரீ
“நடுகல் ஏன் கிரிப்டாலஜி பேஸ் பண்ணியிருக்க கூடாது” கேட்டான் பிரணவ்
“என்னடா சொல்லுற?” ஷங்கர் புரியாமல் அவனை கேட்க . . மற்றவர்களும் அவன் என்ன சொல்ல விழைகிறான் என குழம்பினர்.
“கிரிப்டாலஜினா ஒரு விஷயத்தை நேரிடையா சொல்லாம சிலருக்கு மட்டுமே புரியும்படி இன்டைரக்டா சொல்றது. மறைமுகமான செய்தி பரிமாற்றம். அதாவது கோடட் மெசேஜை டிகோட் செய்துக்கணும். நடுகல்லையும் ஒரு வகையான கோடட் அதாவது சங்கேத மொழியா இருக்கலாம்” பிரணவ் முகம் தீவிரமானது.
“சங்கேத மொழியா?” பவி விழித்தாள்.
“உண்மைதான் நாம அன்றாடம் எத்தனை விஷயத்தை சொல்லாமயே தெரிஞ்சுக்கிறோம். அப்படிதான் இருக்கும்.” என்றார் சுந்தரம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
உற்சாகம் அவளுள்
பவிக்குள் அச்சம் பிரவாகம் எடுத்தது. இவர்கள் பிரச்சனையில் சிக்க கூடும் என அஞ்சினாள். ஆனால் இப்பொழுது தான் கூறும் உபதேசத்தை ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பது திண்ணம்.