தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 04 - ரேவதி முருகன்
“எதுக்கு பார்க்குறீங்க?” என புரியாமல் வினவினாள் வந்தனா. அவளின் கண்கள் ப்ரித்வி பக்கமும் கேள்வியுடன் சென்று வந்தது.
“ப்ரித்வி இதுவரைக்கும் அவனோட வேலை செய்றவங்க யாரையும் எங்களுக்கு அறிமுகம் செய்ததில்லை. அதான் எங்க ஆச்சர்யத்துக்கு காரணம்,” என ஸ்ரீராம் வந்தனாவிற்கு விளக்கம் சொல்ல முயற்சி செய்தார்.
அந்த வாய்ப்பில் அண்ணனின் காதை கடித்தாள் சுசித்ரா.
“டேய் மங்கி, எப்போ இருந்து ஸ்மார்ட் மேனா மாறின? எங்களுக்கு தெரியாம எப்போடா வந்தனாக்கு போன் போட்டு வரச் சொன்ன?”
“ஷ்” என தங்கையை அமைதியாக இருக்க சொன்ன ப்ரித்வி, தொடர்ந்து எல்லோருக்கும் கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை என்பது அவனின் முகத்தை பார்த்தே தெரிந்தது.
“நீங்க ப்ரித்வி சொன்ன மாதிரியே இருக்கீங்க மேடம். உங்களை தவிர வேற யார் கைக்கு அந்த சின்னக் குழந்தை போயிருந்தாலும் இப்படி பொறுப்பா குழந்தையை