Page 3 of 4
பவித்ரா மற்றவர்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள். அனைவர் முகத்திலும் கவலை ரேகை. செல்லாயி மற்றும் தம்பியை சந்தேகத்துடன் தான் மற்றவர்கள் பார்த்தனர்.
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க” என வாட்ச்மேன் அங்கலாய்த்தான்.
“பயப்படாதீங்க . . யாருக்கும் எந்த ஆபத்தும் இனி இல்லை . . சீக்கிரமா இங்க இருந்து கிளம்பணும்” கபிலன் கூற அதே நொடி செல்லாயி அவனை கீழே தள்ளினாள்.
அனைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
றுது” என்றவள் உடனே இங்கும் அங்குமாய் ஏதோ தேடலானாள். பின்பு சில இலைகளை பறித்து அதை கசக்கி கபிலனுக்கு உண்ணக் கொடுத்தாள்.
செல்லாயி சொன்னதைக் கேட்ட பவிக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.