வருடம் 2017
மாதம் மார்ச் முதல் வாரத்தில்
இடம் சென்னை
டூர் முடிந்து சென்னைக்கு வந்து சேரவே நேரமானதால் அபிதா மற்றும் மகாலட்சுமியிடம் செல்லாமல் வீட்டில் நன்றாக ஓய்வெடுத்தாள் சுமாலினி.
அடுத்த நாள் சுமா வந்த சேதியை அறிந்த அபியும் மகாவும் அவளைத் தேடி சுமாவின் வீட்டுக்கு வந்தார்கள்.
சுமாவும் டூரில் சென்று வந்த இடங்களைப் பற்றியும் வாங்கிய பொருட்களை பற்றியும் அபி மகா மற்றும் சத்யாகர் செல்வி முன்பு அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள். அனைவரும் பொறுமையாக அவள் சொல்வதைக் கே ... >
அவள் சொல்வதை பொறுமையாக கேட்க கேட்க மகாவிற்கு வெறுப்பே வந்தது. அந்தப் போட்டோவை பார்த்தாள். அவனுக்கு சற்று வழுக்கை வந்திருந்தது. முகத்தில் அப்படியொரு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
This story is now available on Chillzee KiMo.
...About the Author
Sasirekha
Other Latest articles:
yaarathaan thernthu edukka porangannu paarppom.eagerly waiting 4 next epi.
&
36 pages
heyyyyyyy.
big
4 more pages sasi.