Page 36 of 36
“எனக்கு எதுவும் வேணாம் நீ சீக்கிரமா வந்துடு அது போதும்”
“சீக்கிரமா வரேன்” என சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றான். நடராஜனும் ஆதியின் பேச்சில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டு திகைத்தார். உள்ளுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி அவரை குழப்பவாதியாகவே மாற்றிவிட்டது.
{{jlexhelpfu
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page