Page 1 of 24
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 14 - சசிரேகா
மறுநாள் காலை இன்பமாக விடிந்தது பாரதிக்கு, சக்தியுடன் இருந்த தருணங்கள் அவனை உற்சாகமாக்கியது. உறக்கம் கலைந்தாலும் எழ மனமில்லாமல் படுக்கையில் உருண்டுக் கொண்டிருந்தவனைக்கண்டு கோபத்தில் ஒரு அடி போட்டு எழுப்பினாள் சக்தி
”ஆஆ சக்தி” என அலறிய பாரதியிடம் சக்தியோ கோபமாக பேசினாள்.
”எழுங்க, இன்னுமா உங்களுக்கு பொழுது விடியலை”
”இன்னிக்கு சன்டே லீவு” என இழுத்து சொல்லியபடியே அவளைக்கண்டு வழிந்தான் பாரதி ... து இருந்தா இப்ப வா நான் குறையில்லாம உன்னை பார்த்துக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே பட்ட பகல்ல எந்த நினைப்பில என்னை கூப்பிடறீங்க, வேணாம் பாரதி எழுங்க இல்லைன்னா அடிவிழும்”