தொடர்கதை - நான் அவன் இல்லை! – 01 - பத்மினி செல்வராஜ்
அன்பான வாசகர் தோழமைகளே!!!
எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.
அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது. < ... தின் பளபளப்பும், கம்பீரமுமே அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பறைசாற்றுவதாய் இருந்தது. வளர்ச்சி மட்டுமின்றி, அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் அதிக
This story is now available on Chillzee KiMo.
...