Naan Avan Illai is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her fifteenth serial story at Chillzee.
“தரமணி, சென்னை !!
சென்னையில் முதல் ஐ.டி பார்க் வந்த இடம் தரமணி. மென்பொருள் நிறுவனங்கள் மட்டும் அல்லாது பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்துள்ள
சென்னை ஐய்யப்பன்தாங்கலில் வசித்து வருபவர் கருணாகரன்.
பூர்வீகம் திருநெல்வேலி பக்கமாக இருந்தாலும், சிறுவயதிலயே பிழைப்புக்காக சென்னை வந்தவர்...வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை, அவரையும் வரவேற்று அரவணைத்துக்
“வாவ்...செம ஹேண்ட்சமா இருக்கடி...ஸாரி...ஸாரி...இருக்கடா மகிழ். உன்னை இப்படி பார்க்க, எனக்கே என்னவோ பண்ணுது. உன்னை சைட் அடிக்க வேண்டும் போல இருக்கு...” என்று கண்சிமிட்டி குறும்பாக சிரித்தாள் மங்கை...
அந்த ஆளுயர
“இதுதான் என் கேபின் மிஸ்டர் மகிழ்...” என்று கசப்புடன் அறிமுகப்படுத்தினான் ரவி.
அவன் உள்ளுக்குள்ளே இன்னுமே ஆற்றாமை, கோபம், வஞ்சம் என அனைத்தும் ஒன்றாக கலந்து சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் தன்னை முயன்று
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..!
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்
ஒரு மாத காலம் ஓடியிருந்தது.
மகிழுக்கே ஆச்சர்யம்..! எப்படி முப்பது நாள் அதற்குள் முடிந்தது என்று இந்த முப்பது நாட்களில் ஓரளவுக்கு விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனீஸ் ன் எல்லா துறைகளை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொண்டாள்
விக்ரமாதித்யன் தன் கேபினுக்குள் வருவதைக் கண்டதும் கலவரமானாள் மகிழ்.
கூடவே அவன் முகம் வேறு இறுகி இருக்க, அவளுக்கு இன்னும் நடுக்கமாக இருந்தது. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு தைரியமாக நிமிர்ந்து நின்றவள்
“குட்
கண்களை அழுந்த மூடிக் கொண்டிருந்தாலும், மூடிய கண்களுக்குள் வந்து நின்றது விக்ரமாதித்யனின் உருவம்.
அதைத்தொடர்ந்து கொஞ்ச நேரம் முன்னாடி அவனின் தொய்ந்த தேகமும், வேதனையான முகமும் கண் முன்னே வந்தது
அதோடு
“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் மகி? “ என்று அவளை ஆழ்ந்து ஊடுருவி பார்த்த விக்ரமாதித்யனின் பார்வையை கண்டு ஒரு நொடி அஞ்சினாலும் மறுநொடி தன்னை சமாளித்துக் கொண்டவள்
என் அம்மா கூட அடிக்கடி ஷாப்பிங் போயிருக்கிறேன் பாஸ்
ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை விட கலக்கலாக இருந்தது விக்ரமன் வீட்டில் இருந்த டைனிங் ஹால்.
டைனிங் ஹாலே ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம் போல அவ்வளவு பெரிதாக இருந்தது. அந்த பெரிய ஹாலில் இருபதுக்கு பேருக்கு மேல் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக் கூடிய
“மகி.....” என்று அந்தத் தளமே அதிருமாறு கர்ஜித்துக் கொண்டிருந்தான் விக்ரமாதித்யன்.
அவனின் அந்த கர்ஜனையான குரல், அவன் அறைக்கு அருகில் இருந்த மகிழின் அறையை எட்டி இருக்க, அடுத்த நொடி தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் மின்னலென ஓடி
தன்னுடைய கேபினில் இருந்த, அவளுடைய உடைமைகளை எல்லாம் எடுத்து தன்னுடைய பேக்பேக்கில் வைத்துக் கொண்டிருந்தாள் மகிழ்.
கைகள் அதன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் மனமோ கனத்து இருந்தது.
“அவ்வளவுதானா? எனக்கும் இந்த
சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது அந்த ஆடி கார்...!
புயலென சீறிப்பாயும் அந்த காரின் வேகத்தில் இருந்தே அதை ஓட்டுபவனின் மனநிலை மற்றவர்களுக்கு புரிந்திருக்கும்.
ஏதோ கோபத்தில் இருக்கிறான்
“என்னாது? நைட் இங்கே தங்குவதா? அதுவும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இவனாகவே எப்படி முடிவு செய்யலாம்? “ என்று பொங்கி எழுந்தாள் மகிழ்.
“பாஸ்... நான் வீட்டுக்கு போகணும்...” என்றாள் இயன்றளவு தன் கோபத்தை கட்டுபடுத்தி...
அறைக்கதவு தட்டப்படும் ஓசைக்கேட்டு ஒரு கணம் திடுக்கிட்டு போனாள் மகிழ்.
“மகி... பொன்னி கிட்ட இருந்து ஸ்னாக்ஸ் ஐ வாங்கிட்டு வா...” என்று கதவை திறக்காமலயே அவளுக்கு ஆணையிட, மகிழும் வேகமாக எழுந்து போய் அறைக் கதவைத் திறக்க, அங்கே பொன்னி
Page 1 of 2
View full list
← Week 04 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.