Page 10 of 24
தாயை அவன் கண்டதில்லை, தானாக வந்த தாயை சட்டென ஏற்றுக் கொண்டான். தாட்சாயணி அமர்ந்திருக்க அவரின் மடியில் தலை சாய்த்து படுத்துவிட்டான் பாரதி.
அவரும் அவனுக்கு தட்டிக் கொடுத்தபடியே
”ஆமா எங்கெல்லாம் போனீங்க வந்தீங்க, இந்த புடவை எங்க வாங்கினப்பா என்ன விலை” என ஏதேதோ கேட்க அவனோ பதில் சொல்லவில்லை ... நல்லாயிருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”ரேவதி என்னம்மா காலேஜ் முடிச்சிட்டு வர்றியா” என கேட்க அவளும்