Neeyillaiye ini naanillaiye uyir neeye is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty sixth serial story at Chillzee.
25 வருடங்களுக்கு முன்பு…
ஊட்டி
ஒரு இளம் காதல் ஜோடி பூங்காவில் அமர்ந்து எதிரே இருந்த மலர் செடிகளை பார்த்த வண்ணம் குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் நெருக்கமுடன் அணைத்தபடியே தங்கள் காதலை அழகாக வளர்த்துக்
சென்னை
கடற்கரையில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்த நேரம் அந்த அழகான ஒளியில் சக்தியின் முகத்தைக்கண்ட பாரதிக்கு மிகவும் பிடித்திருந்தது, அதே போல சக்திக்கும் அவனை
அஸ்தமனம் முடியும் வரை கடல் அலையில் மகிழ்ச்சியுடன் நின்றார்கள் பாரதியும் சக்தியும்
அதிலும் சக்தியை பார்த்தபடியே பாரதி நின்றான், அவளின் முகத்தில் தெரியும் வண்ண கலவையை காண ஆசைக்
மறுநாள் வழக்கம் போல் ஆபிசுக்கு வந்த பாரதிக்கு ஆச்சர்யம், சக்தி அவனது செக்ஷனில் வேறொரு இடத்தில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள், அவளை அங்கு பார்க்க பாரதிக்கு வியப்பாக
பாரதி பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்த உடன் சக்தியைப் பார்த்தான், அவளோ கூச்சத்தில் நெளிந்தாள், நேற்று வரை வேறு இன்று ஏனோ அவனின் பின்னால் அமர்ந்து செல்வது கூச்சத்தை அளிப்பது போல அவளுக்கு
மறுநாள் காலையில் சினிமா ஹீரோ போல ரெடியாகி ஜம்மென ஹாஸ்டலுக்கு முன் வந்து இறங்கினான் பாரதி. சக்திக்கு போன் செய்தான். சக்தியும் அவனது போனிற்காக காத்திருந்தாள் போல முதல் ரிங்கில்
படம் முடிந்ததும் சக்தியை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றான் பாரதி, அங்கும் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டார்கள். அடுத்து அவளை அழைத்துக் கொண்டு நகைகடைக்கு
சென்னையை முழுதாக சுற்றிப் பார்க்கவே பாரதிக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஒவ்வொரு நாளும் புது புது இடத்தை இருவருமே கண்டு ரசித்தார்கள், பணம் செலவானாலும் பரவாயில்லை என நன்றாக நாட்களை
வேலையை விட்டுவிட்டு வந்ததும் பாரதிக்கும் சக்திக்கும் ஏதோ பெரிய பாரத்திலிருந்து மீண்டு வந்தது போல உணர்ந்தார்கள். அவர்களுக்கு இப்போது பணம் பதவி புகழ் இது எதுவுமே தேவைப்படவில்லை, போதும் என்ற எண்ணம்
”ஐ லவ் யு சக்தி” என்றான் பாரதி அதைக் கேட்டவள் சிரித்தபடியே
”ஐ லவ் யு பாரதி” என சொல்லிவிட்டு அவனின் கைவிரலில் மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தாள்
பாரதிக்கும் சக்திக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான் வேலையாள் ஒருவன், அவனின் பார்வையும் கடுமையாகவே இருந்தது, மூவரும் காபி எடுத்துக் கொண்ட பின்பும் அவன் அங்கேயே
பாரதியும் சக்தியும் தன்னிலை மறந்து கதைகளை பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டும் ரொமான்ஸ் செய்துக் கொண்டே நேரத்தை நன்றாக ஓட்டினார்கள். பாரதியே எதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்தான். 7 மணி என இருக்கவே சக்தியிடம்
”சக்தி மணி 7
எப்போதடா கான்வெனட் வரும் என பாரதி தவித்துக் கொண்டிருந்தான். சக்திக்கும் பாரதியின் மீது பரிதாபமே எழுந்தது. டிரைவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஆனாலும் கருணாகரனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்த
மறுநாள் காலை இன்பமாக விடிந்தது பாரதிக்கு, சக்தியுடன் இருந்த தருணங்கள் அவனை உற்சாகமாக்கியது. உறக்கம் கலைந்தாலும் எழ
தாட்சாயணியும் நாள் தவறாமல் சக்தியை கோயிலுக்கு அழைத்துச் சென்று அவளை விளக்கேற்ற வைத்து வேண்டிக் கொண்டார். தனக்குதான் பிள்ளை பேறு இல்லை சக்திக்காகவாவது பிள்ளை பிறக்க வேண்டும், தன்னைப் போல் அவளும்
Page 1 of 2
View full list
← Week 18 →
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes