Page 1 of 19
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 01 - சசிரேகா
முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை
பாகம் 1
25 வருடங்களுக்கு முன்பு…
ஊட்டி
ஒரு இளம் காதல் ஜோடி பூங்காவில் அமர்ந்து எதிரே இருந்த மலர் செடிகளை பார்த்த வண்ணம் குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் நெருக்கமுடன் அணைத்தபடியே தங்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>”
”ஏத்துக்குவாங்க ஏத்துக்கலை, நாம நம்ம கடமையை செய்யலாம்”
”கார்த்திக் உங்க மேல நான் கண்மூடித்தனமா காதல் வயப்பட்டிருக்கேன் என்னால உங்களை