முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை
25 வருடங்களுக்கு முன்பு…
ஊட்டி
ஒரு இளம் காதல் ஜோடி பூங்காவில் அமர்ந்து எதிரே இருந்த மலர் செடிகளை பார்த்த வண்ணம் குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் நெருக்கமுடன் அணைத்தபடியே தங்கள் காதலை அழகாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
”நீயில்லாம நான் இல்லை என்னிக்குமே நான் உன்கூடவே இருக்கனும்” என கார்த்திக் சொல்ல அதற்கு அவனது காதலி ரேவதியோ
”நானும்தான், இந்த நாள் போலவே எல்லா நாளும் நாம சந்தோஷமா இருக்கனும் கார்த்திக்”
”நம்ம காதல் ஜெயிக்கனும் ரேவதி”
”கண்டிப்பா ஜெயிக்கும்”
“நம்ம வீட்ல சம்மதிப்பாங்களா”
”அவங்களோட சம்மதத்தோடவே நமக்கு கல்யாணமும் ஆகும்”
”அப்படி நடந்தா இந்த உலகத்திலேயே நான்தான் பெரிய அதிர்ஷ்டசாலி”
”நீங்க எனக்கு கிடைச்சா நான் பாக்கியசாலியாயிடுவேன்“
”கண்டிப்பா நம்மளோட இந்த 3 வருஷ காதலுக்கு நாளைக்கு ஒரு முடிவு கிடைச்சிடும்”
”நாளைக்கா”
”ஆமாம் எத்தனை நாளுக்குதான் இப்படியே யாருக்கும் தெரியாம நாம காதல் செய்றது, நம்ம காதல் புனிதமானது நம்ம காதலை மத்தவங்க தப்பா நினைக்கறதுக்குள்ள அதுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கனும், உனக்கும் என் மனைவிங்கற அடையாளத்தை கொடுக்கனும்னு ஆசைப்படறேன் ரேவதி, இதுல உனக்கு சம்மதமா”
”கண்டிப்பா எனக்கு சம்மதம் கார்த்திக் நானும் நாளைக்கே என் வீட்ல நம்ம காதலை பத்தி சொல்லத்தான் போறேன் ஆனா அவங்க ஏத்துக்குவாங்களான்னு தெரியலை”
”ஏத்துக்குவாங்க ஏத்துக்கலை, நாம நம்ம கடமையை செய்யலாம்”
”கார்த்திக் உங்க மேல நான் கண்மூடித்தனமா காதல் வயப்பட்டிருக்கேன் என்னால உங்களை
Ellarum rombha over ah pesuranga 👊 matravangala solluradhukku munadi avangalai parthukitta nalladhu 😈😈 esply andha dubakk office enga irukku sollunga ji...
hope ivanga la yar orutharum Karthik and Revathi oda kids ah illamal irukatum.... because Karthik and Revathi would not have made good match!! Indha Karthik oda mentality
Starting-a ippadi oru tragedy ya irukke ji
Thank you.