Page 5 of 19
தெரிய கூடாதுன்னு மறைக்கற, இதுல என் மேல பழியை வேற போடறியா” என கோபத்தில் பொங்கினாள் ரேவதி
”ரேவதி நான் எந்த பழியும் போடலை நீ விளக்கம் கேட்ட நான் பதில் சொன்னேன் நம்ம காதல் ஊரு உலகத்துக்கு தெரிஞ்சி நாம அவமானப்படக்கூடாதுன்னு அதை மறைக்க சொன்னேன் அவ்ளோதானே”
”உண்மையை சொல்லு கார்த்திக், நாம ரெண்டு ... >என ஆசையாக அழைக்க அவளுக்கு அது பிடிக்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
மற்ற நாட்களில் அந்த முத்தத்திற்காக ஏங்குவாள் அதில் காதல் இருந்தது இப்போது அவளுக்கு அது காதல் முத்தமாக தோன்றவில்லை அதனால் வெறுத்தாள்.