Page 4 of 19
”இது அநியாயம் கார்த்திக், அதென்ன, காதல் ரெண்டு பேரும் செஞ்சா உன்னை விட்டுட்டு என்னை கேள்வி கேட்பாங்களா, அதென்ன ஆம்பளைன்னா ஒரு சட்டமா பொண்ணுன்னா இளப்பமா” என கோபத்தில் பொங்கினாள்
”ரேவதி ஏன் இப்படி கோபப்படற, இது ஒரு சாதாரண விசயம், அதோட நமக்குள்ள இருந்ததை நாம வெளிய சொன்னாதா ... ”
”பின்ன உன் விருப்பமில்லாம என்கூட இத்தனை நாள் பழகியிருக்க அதை காதல்ன்னு நான் நினைச்சேன், ஆனா நீ அப்படி நினைக்கலை இப்ப காதலிக்கறது தப்புன்னு சொல்லி யாருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...