Page 19 of 19
பாரதியைக்கண்ட சக்திக்கும் விழாவில் நடந்தது நினைவுக்கு வந்தது. அவன் சென்றதும் அவனைப்பற்றி மற்றவர்கள் தூற்றி பேசியது இளப்பமாக பேசியது நினைவுக்கு வந்தது.
”பாரதியோட கோபத்தைப் பாரேன் அவனே அநாதை அதைபத்தி சொன்னதும் உடனே கோச்சிக்கிட்டு போயிட்டான், அவ்ளோ திமிரு, ஒண்ணுமில்லாதவனுக்கே இவ்ளோன்னா இவனுக்கெல்லாம் சரியா அமைஞ்சிருந்தா என் ... style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page
This story is now available on Chillzee KiMo.
...