Page 16 of 19
நம்பிக்கையில்லாமல் வாழ்ந்தவனுக்கு கடவுள் மீது இருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது.
கண்ணுக்கு தெரிந்த மனிதர்களே காயப்படுத்தும் போது கண்ணுக்கு தெரியாத கடவுள் மீது நம்பிக்கை கொள்வது வீண் என நினைத்துவிட்டான். அந்த நினைப்பில் வந்த வெறுப்பில் தன்னையும் மறந்து தனக்கு தானே ஆறுதல் தேடிக் கொள்ளவேண்டி அந்த பாடலை பாடினான்.
அழகான முகவடிவமைப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்