Page 18 of 19
இருவரும் நெருங்கவில்லை பேசவில்லை
ஆனாலும் இன்று நடந்த சிறந்த எம்பளாயிக்கான விழாவில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர்களுக்கு பட்டம் அளித்த போது தூரத்தில் இருந்து பார்த்திருந்தார்கள். அந்த சமயம் பாரதிக்கோ சக்தி பட்டம் வாங்கும் போது அவளுக்காக பாராட்டி பேச வந்தவன் பேசியது அப்போது நினைவுக்கு வந்தது.
அந்த விழாவில் அனைவரும் கூடியிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் சந்தோஷத்தைக்கண்டு சக்தியும் பொறுத்துப் போனாள். ஆனால் பாரதிக்கு கோபமே வந்தது. அந்த கோபத்துடன் உடனே அங்கிருந்து வெளியேறி கடற்கரையில் சென்று அமர்ந்துவிட்டான்.