Page 7 of 19
அவள் வேலை செய்யும் ஐடி கம்பெனி கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சில நாட்களில் மட்டும் மாலையில் வேலை முடிந்து கிளம்பு முன் கடற்கரையில் அமர்ந்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களையும் கடல் அலைகளையும் கண்டு களிப்பாள் கூடவே அன்றைய பொழுதின் சுக துக்கங்களை நினைத்து பார்த்து மனதை சாந்தப்படுத்துவாள்.
அடிக்கடி அவள் அங்கு வருவதால் பல பேருக்கு அவளை நன்றாக தெரியும் அவளும் பல பேரை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
பல குழந்தைகள் பிறந்த உடனே விடப்பட்டு சென்றதுதான், அந்த வரிசையில் இவளும் இருந்தாள் மற்ற குழந்தைகளுடன் வளர்ந்தாள் அங்கு அவர்களுக்கு அவர்களே அனைத்து வேலைகளையும் செய்துக் கொள்ள