Page 1 of 18
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 11 - சசிரேகா
பாரதிக்கும் சக்திக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான் வேலையாள் ஒருவன், அவனின் பார்வையும் கடுமையாகவே இருந்தது, மூவரும் காபி எடுத்துக் கொண்ட பின்பும் அவன் அங்கேயே நின்றான். அதைக்கண்ட சக்தியோ பாரதியின் கையை அழுத்தமாக பிடிக்க அவனும் தலையை சிறிது ஆட்டி அவளை சமாதானம் செய்துவிட்டு காபியை பருக தாட்சாயணி காபி குடித்துவிட்டு உடனே கப்பை தர அதை வந்தவன் வாங்கிக் கொண்டு பாரதி சக்தியை பார்த்தான். பாரதியும் சக்தியும் கூட அவசரமாக காபியை குடித்துவிட்டு அவனிடம் தர அதை வாங்கிக் கொண்டும் அவன் அங்கிருந்து செல்லாமல் அவர்களையே பார்க்க அதில் பாரதிக்கு என ... ஆமாம்ங்கம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”லவ் மேரேஜா”
”ஆமாம்ங்கம்மா” என்றாள் வெட்கத்துடன்
”பெத்தவங்க”
”இல்லைங்கம்மா”