தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா
சென்னை
கடற்கரையில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்த நேரம் அந்த அழகான ஒளியில் சக்தியின் முகத்தைக்கண்ட பாரதிக்கு மிகவும் பிடித்திருந்தது, அதே போல சக்திக்கும் அவனை பிடித்திருந்தது, அநாதை என்ற ஒற்றை புள்ளியில் அவர்களுக்குள் ஒரு சினேகம் பிறந்தது. அந்த சினேகம் அவர்களை ஒருவர் பால் ஒருவரை இழுக்க வைத்தது.
சக்தியே இரண்டடி எடுத்து வைத்தாள் அதைக்கண்ட பாரதியும் எழுந்து நின்று அவளை நோக்கி நடந்து வந்தான். இருவரும் ஓரிடத்தில் நின்றார்கள். அஸ்தமனம் நடந்துக் கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் அலையில ... >மறுநாள் காலையில் உற்சாகமாக எழுந்தார்கள் இருவரும், வழக்கம் போலவே வேலைக்கு கிளம்பினார்கள், சக்தி பஸ்ஸில் கம்பெனியை அடைந்தாள், பாரதி தன் பைக்கில் கம்பெனியை
This story is now available on Chillzee KiMo.
...