Page 1 of 16
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 06 - சசிரேகா
மறுநாள் காலையில் சினிமா ஹீரோ போல ரெடியாகி ஜம்மென ஹாஸ்டலுக்கு முன் வந்து இறங்கினான் பாரதி. சக்திக்கு போன் செய்தான். சக்தியும் அவனது போனிற்காக காத்திருந்தாள் போல முதல் ரிங்கில் எடுத்தவள்
”சொல்லுங்க பாரதி”
”வெளிய காத்திருக்கேன் வா”
”இதோ வரேன்” என சொல்லிவிட்டு அவரசமாக கிளம்பி வெளியே வந்தவளைப் பார்த்து சிரித்தான். அவளும் அவனை பார்த்து வியந்தாள். அழகாக இருந்தான்
”வாவ் பாரதி அசத்தலா இருக்கீங்களே” என சொல்ல அவனோ
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
பாடுவான் என அவளே எதிர்பார்க்கவில்லை
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்