Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 05 - பிந்து வினோத்
தனிச்சை செயலாக ‘ரோஹித் அப்பா’ நின்ற திசையில் நடந்தாள் சஹானா. அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த அறையில் இருந்து தான் அழுகை ஓசை வருகிறது என்பதையும் அறிந்துக் கொண்டாள்...
காலடி ஓசைக் கேட்டு ‘அவனும்’ திரும்பினான்... சஹானாவைப் பார்த்து அவன் முகத்திலும் வியப்பு தெரிந்தது...
மனதில் பல நாட்களாக இருக்கும் கேள்விக்கு பதில் கண்டுப்பிடித்து விடும் ஆர்வத்தில்,
“ரோஹித்...” என்று பேச தொடங்கிய சஹானா, அதன் பின் தான் இருக்கும் இடம் உணர்ந்து பேச்சை நிறுத்தினாள். யாருக்கு உடல் நலம் சரி இல்லை என்று தெரிய வில்லையே...
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>
ஆனால், அதைப் பற்றி எல்லாம் என்ன ஏது என்று ஆராய்ச்சி செய்யாமல்,
“ரோஹித்க்கு என்ன ஆச்சு?” என்றாள் அவள் அக்கறையுடன்.