தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 09 - சசிரேகா
வேலையை விட்டுவிட்டு வந்ததும் பாரதிக்கும் சக்திக்கும் ஏதோ பெரிய பாரத்திலிருந்து மீண்டு வந்தது போல உணர்ந்தார்கள். அவர்களுக்கு இப்போது பணம் பதவி புகழ் இது எதுவுமே தேவைப்படவில்லை, போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
சக்தியும் பாரதியின் பைக்கில் ஏறிக் கொண்டதும் அவன் அவளை நேராக அழைத்துச் சென்ற இடமே கடற்கரைதான். அங்குதான் அவர்களின் பரிச்சியம் தொடங்கியது அதே இடத்தில் மீண்டும் இணைந்தார்கள்.
கையில் வேலையில்லை ஆனால் போதுமான அளவு பணமிருக்கிறது ஆனாலும் அதை வைத்துக் கொண்டு பல வருடங்கள் வாழ இயலாது, கண்டிப்பாக ஏதாவது ஒரு வேலையை தேட ... க தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...
”அப்புறம் ஏன் அங்க வேலைக்கு போன சக்தி” என கோபப்பட்டான் பாரதி