Page 2 of 17
”அப்படியில்லை பாரதி அவங்க முன்னாடியே வேலை செஞ்சி ஒழுங்கா யார்கிட்டயும் சிக்காம தப்பிச்சி வந்துட்டேன், இதை என்னன்னு சொல்றது சிங்கத்தோட குகையில இருந்து புள்ளிமான் தப்பிச்சி வந்த மாதிரி, இதுல புள்ளிமான்தான் ஜெயிச்சது, சிங்கம் தோத்திடுச்சி இனிமேல அங்க வேலை செய்யனும்னு அவசியமில்லை எனக்கு, இனி மேல நல்ல இடமா பார்த்து வேலைக ... ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அழகாக
This story is now available on Chillzee KiMo.
...
மழை நிற்கும் வரை நன்றாக நனைந்தாயிற்று போதும் போதும் என்றளவுக்கு கண்ணீர் விட்டாயிற்று இனி என்ன என நினைக்கையில் அவர்களின் மனது லேசானது.