Page 1 of 17
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 04 - சசிரேகா
மறுநாள் வழக்கம் போல் ஆபிசுக்கு வந்த பாரதிக்கு ஆச்சர்யம், சக்தி அவனது செக்ஷனில் வேறொரு இடத்தில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள், அவளை அங்கு பார்க்க பாரதிக்கு வியப்பாக இருந்தது, நேராக அவளிடம் சென்று பேசாமல் தனது இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக்கண்ட சக ஊழியர்கள் அவனிடம் வந்தார்கள்
”பாரதி அங்க பாரு சக்தி வந்திருக்கா என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா போய் பேசு போ” என உசுப்ப அவனோ
”நானா? நான் ஏன் போகனும், அவள் வந்ததுக்கு நான் காரண ... லை ஆனால்
This story is now available on Chillzee KiMo.
...