(Reading time: 28 - 55 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 04 - சசிரேகா

றுநாள் வழக்கம் போல் ஆபிசுக்கு வந்த பாரதிக்கு ஆச்சர்யம், சக்தி அவனது செக்ஷனில் வேறொரு இடத்தில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள், அவளை அங்கு பார்க்க பாரதிக்கு வியப்பாக இருந்தது, நேராக அவளிடம் சென்று பேசாமல் தனது இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக்கண்ட சக ஊழியர்கள் அவனிடம் வந்தார்கள்

பாரதி அங்க பாரு சக்தி வந்திருக்கா என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா போய் பேசு போஎன உசுப்ப அவனோ

நானா? நான் ஏன் போகனும், அவள் வந்ததுக்கு நான் காரண

...
This story is now available on Chillzee KiMo.
...

லை ஆனால், இந்த செக்ஷனில் வேலை செய்ய சம்மதமா என கேட்டதற்கு அவள் மறுப்பு சொல்லவில்லை, பாரதியைக் கண்டதும் பேச எண்ணினாள் ஆனால், தயக்கம் அவளை விடவில்லை.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.