(Reading time: 28 - 55 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

இருந்தது. காரணம் தெரியாமல் பொழுதை ஓட்டினாள் சக்தி.

மறுநாள் காலையில் 9 மணிக்கு கடற்கரையில் ஆஜராகிவிட்டாள் சக்தி.

சீக்கிரமா வந்துட்டோம் போல இருக்கு, இப்ப என்ன செய்றது சரி விடு காத்திருக்கலாம், இந்த ஒரு மாசமும் பாரதி நம்ம பக்கம் வரவேயில்லை, யாரும் நம்மளை தப்பு சொல்லலை,

...
This story is now available on Chillzee KiMo.
...

நினைத்துக் கொண்டே அவளிடம் செல்ல சக்தியோ மணலில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

என்ன எழுதறா தெரியலையே பார்க்கலாம்என மெதுவாக நடை நடந்து அவளிடம் சென்று

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.