Page 6 of 17
சிறிது நேரம் கழித்து மெல்ல அவள் பாரதியைப் பார்த்தாள். கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான், அவனது கோபத்தைக் கண்டவளுக்கு பக்கென்றது. மெதுவாக அவனிடம்
”பாரதி” என அன்பாக அழைக்க அவனோ
”ம்” என்றான் காட்டமாக
”என்னாச்சி கோபமா இருக்கீங்களா”
” ... ”
”ஓகே” என அலுப்பாக சொல்லி பெருமூச்சுவிட்டு ஓய்ந்துப் போனவனைக்கண்டு குறுநகை புரிந்தவள் அவன் மணலில் எழுதிய பாரதி சக்தி என்பதற்கு மேல் இதய வடிவத்தை வரைந்துவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...