Page 33 of 36
அவள் வரவும் ஆதி அவளை முறைத்துவிட்டு அவளிடம் சென்றான். அதை யாரும் கவனிக்கவில்லை. காரணம் நடராஜன் சந்திரவதனாவுடன் நடந்த பிரச்சனையை சொல்லிக் கொண்டிருந்தார்.
தூணிடம் சென்ற சந்திரிகாவிடம் நின்றான் ஆதி
”எல்லாரும் இருக்காங்க” என சொல்ல அவன் தன் பாக்கெட்டில் இருந்த லவ் லெட்டரை அவளிடம் தந்துவிட்டு அவனது அறைக்குச் சென்றான் ... லெட்டரை தன் பையில் மறைத்துவிட்டு ஆதியை காண அவன் அறைக்குச் சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு ஆதிக்கோ அவனது தாய் சாப்பாடு ஊட்டிவிட்டுக் கொண்டே ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டு தயங்கி நின்றாள்.