Ennuyire ennai kadhal seivai is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty eighth serial story at Chillzee.
வருடம் 2017
மே மாதம்
திருச்சி அரசு பொது மருத்துவமனை இரவு மணி 3.00
”டாக்டர் இப்ப
2017 பிப்ரவரி மாதம்
சென்னை
கல்யாண புரோக்கர் செல்வம் சென்னைக்குச் சென்றார். அங்கு சென்னையில் பல ஏரியாக்கள் இருந்த போதிலும்
மாதம் பிப்ரவரி
ஊர் சென்னை
புரோக்கர் செல்வம் கொடுத்த 3 ஜாதக பேப்பர்களுடன் முதலில் அபிதா
வருடம் - 2017
மாதம் - பிப்ரவரி
இடம் -
மாதம் பிப்ரவரி இறுதியில்
இடம் தஞ்சையில்
ஷேர் ஆட்டோவில் ஏறிய சுமாலினி தன் தோழிகளுடனும் ப்ரொபசர் சரோஜாவுடனும்
மாதம் மார்ச் முதல் வாரத்தில்
இடம் சென்னை
டூர் முடிந்து சென்னைக்கு வந்து சேரவே நேரமானதால் அபிதா மற்றும்
வருடம் - 2017 மாதம் மார்ச்
இடம் - சென்னை மற்றும்
மாதம் ஏப்ரல்
நாட்கள் அவசரகதியில் ஓடியது
அபியும் தனக்கே தெரியாமல் விக்ரமனிடம் நெருக்கமாகப் பழகலானாள்.
இடம் - தஞ்சை
3 நாட்கள்
இடம் - தஞ்சையில்
அபிதாதான் வந்திருப்பது என தெரிந்தும் வேண்டுமென்றே அவளிடம்
இடம் - சென்னை
ட்ரெயினில் தூங்கி தூங்கி விழுந்த விக்ரமன் ஒரு கட்டத்தில்
வருடம் – 2018
இடம் – கேரளம் திருவனந்தப்புரத்தில்
மயக்கத்தில் படுத்திருந்த நடராஜன் மெதுவாக சுயநினைவு அடைந்து விழித்துப் பார்த்தார். யாரோ அவருக்கு என்னவோ செய்வது போன்ற
மறுநாள் காலையில் கண் விழித்த சந்திரிகாவின் கண்களில் ஆதி தெரிந்தான் தூங்கிக் கொண்டிருந்தவனது முகத்தைப்பார்த்தாள் குழந்தைதனம் அப்பட்டமாக தெரிந்தது அவனை ஆசையாக பார்த்தவள் அடுத்த நொடியே படக்கென எழுந்து அமர்ந்தாள்.
பயம், அச்சம்,
அதன் படி ஒரு நாள் கவலையாக இருந்த ஆதித்யனிடம் வந்த தாத்தா
”ஆதி” என அன்பாக அழைக்க அவனோ
”ம்” என்றான் சோகமாக
”டேய் இப்படியிருக்காதடா உன்னை இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருக்கு”
மறுநாள் பொழுது விடிந்தது.
காலையில் எழுந்த ராஜேஷ் ஆதியிடம் வந்தான்
”ஆதி நீங்க இங்கயே இருங்க, நான் போய் நடராஜன் பற்றியும் அவர் பையனை பற்றியும் ஸ்கூல், காலேஜ்ல விசாரிச்சிட்டு வரேன், அபிதாவை பத்திரமா பார்த்துக்குங்க
View full list
← Week 18 →
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes