Page 1 of 20
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 11 - சசிரேகா
வருடம் - 2017
இடம் - சென்னை
ட்ரெயினில் தூங்கி தூங்கி விழுந்த விக்ரமன் ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த அபிதா மீது சாய்ந்தான். அவளோ அவனைப் பற்றியே யோசித்து வந்ததில் அவன் தன் அருகில் வரவும் மனம் தடுமாறினாள். சுற்றி முற்றி பார்த்தாள்.
போன விழுப்புரம் ஸ்டேஷனில் முக்கால் வாசி பேர் இறங்கியிருந்ததால் அவளது பெட்டியில் அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.
மனதில் ஆசை, பக்கத்தில் விக்ரமன், புது உணர்வு, புது மகிழ்ச்சி அவனை அரவணைக்க ஆசைப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் இறுக்கமாக அவனை அணைத்தப்படியிருந்தாள். சில நொடிகள் அந்த நிலையில் தன்னையே மறந்தாள். அவன் முகத்தை ஏறெட்டுப் பார்த்தாள். சிரித்தாள், ரசித்தாள்,