(Reading time: 6 - 12 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 02 - பிந்து வினோத்

ந்த பச்சை நிற மாருதி கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில் சாந்தி, அரவிந்த் , கவிதா மூவரும் இருந்தார்கள். கவிதா இண்டஸ்ட்ரீஸ் தொடங்கி 5 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. படங்களில் வருவது போல் இல்லை என்றாலும், இவர்களின் குடும்பத்தின் நிலை உயர தான் செய்திருந்தது. சாந்தி அவள் விருப்பம் போல் வேலையை விட்டு விட்டு வீட்டை கவனித்துக் கொண்டாள். பண வரவிற்கும் எந்த குறையும் இல்லை. அவர்கள் நிறுவனத்தில் தற்போது 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.

  

நல்லதில் கெட்டதும் இருக்கும் என்பது போல, அரவிந்த் நிறுவன வேலையில் மும்முரமாக இருந்ததால் குடும்பத்தோடு முன்பு போல் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது அவளின் கோபத்தை அதிக படுத்தியது. இந்த குடும்பத்திற்காக தான் வேலையை விட்டது முட்டாள் தனம் என்று இப்பொழுது தோன்றியது.

  

"எல்லாம் என் முட்டாள் தனம்" அவள் உதடுகள் முணுமுணுத்தன.

One comment

  • Expectation : Ithe mari husband ellarukum kedacha jolly dhan... <br /><br />Reality : vaipilla Raja.... <br /><br />Superb episode... 😊😊😊

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.