Page 2 of 4
மெல்லியதாக ஒலித்த போதும் அந்த வார்த்தைகளின் அரவிந்தின் கூர்மையான காதுகளை தப்பவில்லை என்பது அவளை திரும்பி பார்த்து அவன் புன்னகைத்ததில் புரிந்தது.
அரவிந்தை கோபமாய் பார்ப்பது வெகு வெகு அபூர்வம்!!! புன்னகை ததும்பும் அவன் முகத்தை நினைத்தாலே சாந்திக்கு எந்த கஷ்டமும் மறந்து போகும். திருமணமான இந்த பத்து வருடங்களில் அவள் பல முறை அவனிடம் கோபித்து கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
லாளி ஓடி வந்து கேட்டை திறந்து விட்டான். உள்ளே கம்பீரமாய் ஒரு புதிய பங்களா தெரிந்தது.
ஒருவேளை ஏதேனும் நிறுவனம் சம்பத்தப்பட்ட பார்ட்டிக்கு அழைத்து வந்திருக்கிறானோ???