Page 4 of 4
அருகில் சாந்தியும் கவிதாவும் நிற்கும் புகைப்படமும் இருந்தது.
அரவிந்தும் அவர்கள் இருவரின் அருகே வந்தான்.
"சாரி சாந்தி, இதை 2 நாள் முன்னாடி பரிசா தர தான் விரும்பினேன் ஆனால் கடைசி நேரத்தில் சின்ன வேலை இழுத்தடிச்சிருச்சு. இது உனக்காக தான்... இந்த வீட்டின் பெயரே சாந்திபவன் தான்," என அமைதியாக மனைவியிடம் விளக்கினான் அரவிந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...