Chillzee Classics - Puyalukku Pin - Tamil thodarkathai

Puyalukku Pin is a Romance / Family genre story penned by Bindu Vinod.

Check out the Puyalukku Pin story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  

  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 01 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    காலை அலாரம் சிணுங்கியது. சாந்தி அதை அணைத்து விட்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் அவளது மூன்று வயது மகள் கவிதாவும், கணவன் அரவிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

      

    அரவிந்திற்கும் சாந்திக்கும் திருமணமாகி

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 02 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    ந்த பச்சை நிற மாருதி கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில் சாந்தி, அரவிந்த் , கவிதா மூவரும் இருந்தார்கள். கவிதா இண்டஸ்ட்ரீஸ் தொடங்கி 5 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. படங்களில் வருவது போல் இல்லை என்றாலும், இவர்களின் குடும்பத்தின்

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 03 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    சாந்தி பவன் பேருக்கு ஏற்ப அமைதியாக இருந்தது. கவிதா பள்ளிக்கு காரில் செல்வதால் அவள் புது வீட்டில் இருந்து பள்ளி செல்வதில் எந்த பிரச்சனையும் எழவில்லை.

      

    அரவிந்த் புது வீட்டின் வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையை தன் அலுவலக அறையாக

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 04 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    ரவிந்தை திரும்பி பார்த்து கேள்வியுடன் நோக்கினாள் சாந்தி. ஆனால் அவனுக்கு ஏனோ மனைவியின் முகத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது!

      

    தன்னை அருணா முன்பு அவன் ஏளனம் செய்வதாக சாந்திக்கு தோன்றியது. கணவனிடம் ஒன்றும் சொல்லாமல்

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 05 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    ருணா வழக்கம் போல் காலையிலே எழுந்து அலுவலகம் செல்ல கிளம்பினாள். அவளின் கணவன் தற்போது ஐரோப்பாவில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறான். அவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவளால் அவள் கணவனை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 06 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    வாழ்கையில் சில சமயம் மிகவும் முக்கியமான விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத போது நடக்கிறது. அதே போல் தான் அரவிந்த் - சாந்தி வாழ்விலும் பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவக் கூடிய விஷயம் அவர்கள் அறியாமலே அன்று

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 07 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    ன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் சீராக செல்வது போல், அரவிந்த் சாந்தி வாழ்க்கையும் சீராக சென்றுக் கொண்டிருந்தது.

      

    அரவிந்த் அவன் விருப்பம் போல் சுந்தரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை கொண்டு கவிதா இண்டஸ்ட்ரிஸை விரிவு படுத்தி

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 08 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    மெல்லிய தயக்கம் இழையோட பேசினான் அருண்!

      

    "என்னால அருணாவ புரிஞ்சுக்கவே முடியலை. உங்களுக்கு தெரியுமா தெரியலை, நானும் அருணாவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். அருணா என்னோட ஜூனியர். அருணா நல்லா

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 09 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    சாந்தி அரவிந்துடன் உணவு அருந்தி விட்டு, பிறந்தநாளுக்காக வந்திருந்த உறவினர்களுக்கு உறங்க தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்தாள். அங்கேயே சிறிது நேரம் அவர்களுடன் கதை பேசி விட்டு, தன் அறைக்கு தூங்க

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 10 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    தன் பின் ‘சாந்தி பவன்’ நிசப்தத்தில் மூழ்கியது!

      

    அரவிந்த் சாப்பிட வரவில்லை. சாந்தி அவனை அழைக்கவும் இல்லை. கற்பகம் மட்டும் அவனை உணவருந்த வருமாறு பல முறை அழைத்துப் பார்த்தாள். அரவிந்த் தன் அறையை விட்டு வெளியில் வரவே

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 11 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    சாந்தி தூங்கி எழுந்தப் போது பொழுது விடிந்திருந்தது. மணி ஏழாகி விட்டதை உணர்ந்து வேகமாக எழுந்தாள். அரவிந்தை கட்டிலில் காணவில்லை. வேகமாக குளித்து முடித்து விட்டு சமையல் வேலைகளை கவனிக்க அவசர அவசரமாக சமையலறை சென்றாள். அங்கே

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 12 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    மாடிக்கு சென்ற அரவிந்த், அங்கே சாந்தி இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்துப் போனான்! அவன் மனதில் இருந்த மற்ற கவலைகள் எல்லாம் பறந்து சென்றது.

      

    சாந்தியை அப்படி கடுமையாக பேசியதற்கு மிகவும் வருந்தினான்.

      

    சாந்தி

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 13 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    "! உங்களுக்கு இதை பத்தி எதுவும் தெரியாதா மேடம்? சார் எதுவும் சொல்லலையா? நானே உங்களுக்கு ஒரு நன்றி சொல்ல வீட்டுக்கு வரணும்னு தான் நினைச்சேன்..." என்ற அருணாவின் பதில் சாந்திக்கு கூடுதல் கேள்விகளைக் கொடுத்தது!

      

    "அருணா,

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 14 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    சாந்தி என்ன செய்வது என்று புரியாமல் நின்றது ஒரு சில வினாடிகளே!

      

    நிலைமையை உணர்ந்தவளாக தன்னை சுதாரித்துக் கொண்டாள்!

      

    அடுத்து அவள் உடனே செய்ய வேண்டியது என்ன என அவளின் மூளை வேலை செய்ய

    ...
  • Chillzee Classics - புயலுக்குப் பின்... - 15 - பிந்து வினோத்

    Puyalukku Pin

    பொழுது நன்றாக விடிந்த உடன் சாந்தி அன்றைய நாளைப் பற்றி யோசித்தாள்.

      

    அவள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருப்பது தான் சரி என்று தோன்றியது.

      

    எனவே அருணாவை வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு

    ...

Page 1 of 4

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.