Chillzee Classics - புயலுக்குப் பின்... - 08 - பிந்து வினோத்
மெல்லிய தயக்கம் இழையோட பேசினான் அருண்!
"என்னால அருணாவ புரிஞ்சுக்கவே முடியலை. உங்களுக்கு தெரியுமா தெரியலை, நானும் அருணாவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். அருணா என்னோட ஜூனியர். அருணா நல்லா பாடுவா... அவளுடைய குரலோட இனிமை தான் முதலில் என்னை அவளை கவனிக்க வச்சது. அப்புறம் அவளோட ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு. எல்லோர் கிட்டயும் தன்மையா பேசுற குணம் இப்படி எல்லாமே புடிச்சுது. ஆனால் அவங்க ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்க. அதும் இல்லாமல் எல்லோர் கிட்டயும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவாங்க. நான் முடிஞ்ச அளவு அவங்க கிட்ட இருந்து தள்ளியே இருப்பேன். ஏன்னா ... அழுவதா என்று புரியவில்லை!!!
கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுவது எவ்வளவு முக்கியம்! விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளவனுக்கு அதை வெளியில் சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...