(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 05 - சசிரேகா

பாட்டி தெய்வானையோ விறுவிறுவென நடந்து சென்றுக் கொண்டிருந்தார். துணைக்கு கூட யாரையும் அழைத்துச் செல்லவில்லை, அவரின் முகமோ பதட்டமாக இருந்தது, தெருவில் அவரைக் கண்ட பலபேரும் வியந்தார்கள்

ஆனால், அவரிடம் கேள்வி கேட்கும் துணிவு யாரிடமும் இல்லை, அதனால் மரியாதை நிமித்தமாக வழி விட்டு விலகிச் சென்றார்கள். நேராக அவர் சின்னப்பனை தேடித்தான் சென்றார். மெய்யப்பன் படுத்த படுக்கையாக இருப்பதால் அவனது நிலம் நீச்சு அனைத்தையும் சின்னப்பன்தானே பார்த்துக் கொள்ள வேண்டும், அதனால் அவனை நிலத்தில் சந்தித்து பேசிவிட எண்ணினார்.

அவருக்கு மலர்கொடியை விட வள்ளியை காப்பாற்றுவதுதான் முதல் கடமையாக இர

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாட்களும் அமைதியாக அங்கிருந்து சென்றார்கள்.

இதில் தங்கள் முதலாளியான சின்னப்பனிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூட அவர்கள் எண்ணவில்லை. சின்னப்பனும் அவர்களை தடுக்கவில்லை. காரணம் பெரியவர்

3 comments

  • தங்கள் விருப்பப்படி வாழாமல் ஊரின் கௌரவத்துக்காக வாழும் முட்டாள்களின் குடும்ப கதை. இதுல இவங்களுக்கு காதல் romance வேற. சுந்தரன் சுந்தரி மட்டுமே சூப்பர்.
  • wow nice & cute epi sasi.i teresting aaga poguthu kathai. :-) very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.