Page 10 of 33
அதைக் கண்டு மலர்கொடியோ அதிர்ந்துவிட்டாள்.
கணக்குப்பிள்ளையோ சின்னப்பன் வந்த விசயத்தை மெய்யப்பனிடம் கூறிவிட அவரோ உடல் நலம் சரியில்லாமல் போனாலும் மகன் வரவும் உற்சாகம் கொண்டு அறையை விட்டு வெளியேறி வர அங்கு சித்தி என மலர்கொடியை அழைத்த சின்னப்பனின் செயலைக் கண்டு வியந்தார்.
மகனை காணும் ஆவலில் வந்தவருக்கு அவனின் நடவடிக்கையில் புதிய மாற்றம் தெரியவும் அப்படியே அடங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
த வாயாடி என்ன சொல்லிட்டுப் போறா”
”அவளா இந்த ஊரை ஆளறப்ப என்னையும் சேர்த்து ஆளுவேன்னு சொல்லிட்டுப் போறாடா“
”அவள் என்கிட்டயும் இப்படித்தான் சொல்றா பாட்டி, முதல்ல இவளை ஆளறதுக்கு ஒரு