Page 9 of 33
வேண்டுமென்றே சொல்ல அவனுக்கோ ஒரே மகிழ்ச்சி கலகலவென சிரித்தபடியே பாட்டியை அழைத்துக் கொண்டு மாட்டுவண்டியில் ஏற்றிவிட்டு அவனே மாட்டு வண்டியை ஓட்டினான்.
போகும் வழியில் இக்காட்சியை கண்டு சிலர் வியந்தார்கள். ஆனாலும் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என புரிந்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சின்னப்பனும் லாவகமாக வண்டியை அலுங்காமல் குலுங்காமல் ஓட்டிக் கொண்டு வீட்டை அடைந
...
This story is now available on Chillzee KiMo.
...
வனுக்கு எதிரில் வந்தாள் மலர்கொடி, யதேச்சையாக அவளைக் கண்டாலும் அவள் செய்த தவறு தெரிந்தாலும் அதை மறைத்துக் கொண்டு
”சித்தி வணக்கம் சித்தி” என கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே சின்னப்பன் வர