Page 7 of 33
”எதுக்கு நீயும் அல்பாயிசுல போய் சேர்றதுக்கா”
”என் அப்பா என்னை கொல்ல மாட்டாரு”
”உன் சித்திக்கு நீயெல்லாம் ஒரு கணக்கா, என் பேரன் வரிசையில உன்னை வைச்சி பார்த்துடப் போறா ஜாக்கிரதையா இரு”
”தப்புதான் அந்த வீட்டை விட்டு நான் வெளிய வந்தது தப்புன்னு இப்பதான் எனக்குப் புரியுது, நான் மட்டும் அங்க இருந்திருந்தா இப்படி ஒரு விசயம் நடந்திருக்க நான் விட்டிருக்க மாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன், இப்ப பாரு கால் வலிக்குது என்னப்பா நீ இவ்ளோ தூரத்திலயா உன் தோப்பை வைச்சிக்குவ, உன்னைத் தேடி வர்றதுக்கே கால்கடுக்குதே, இனி நான் ஒத்தையில வீடு போய் சேரனும் ம்” என புலம்ப அதைக் கேட்ட சின்னப்பனோ