Sundari neeyum sundaran nyaanum is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty ninth serial story at Chillzee.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கருப்புசாமி கோயில் முன்பு….
கிராம மக்கள் ஒரு பக்கம் திரண்டிருக்க, மறுபக்கம் சண்முக வேலனின்
இன்னும் சண்முகவேலன் எந்த முடிவையும் சொல்லவில்லை, யார் அடுத்த வாரிசு, யார் ஊரை ஆளப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கூடியிருக்க இவற்றை பற்றியெல்லாம் எந்தவொரு
கன்னியாகுமரி
பள்ளிக்கு சென்று அங்கு ஹெட்மாஸ்டரைக் கண்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய மனுவை தந்தார் சுகுமாறன். அதை வாங்கியவர் படித்துவிட்டு
”எதுக்காக இப்படியொரு விசயத்தை
சுந்தரவேலனோ மலர்கொடியிடம் பேசிவிட்டு மெய்யப்பன் வீட்டை விட்டு வெளியே வர அங்கு குமரனும் அவனது தாய்மாமன் அஞ்சப்பனும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான்
”என் மாமனுக்கு மெய்யப்பன் வீட்ல என்ன வேலை, ம் அவரும் என்னை அழிக்கற செயலுக்கு
பாட்டி தெய்வானையோ விறுவிறுவென நடந்து சென்றுக் கொண்டிருந்தார். துணைக்கு கூட யாரையும் அழைத்துச் செல்லவில்லை, அவரின் முகமோ பதட்டமாக இருந்தது, தெருவில் அவரைக் கண்ட பலபேரும் வியந்தார்கள்
ஆனால், அவரிடம் கேள்வி கேட்கும் துணிவு யாரிடமும்
அன்று முழுவதும் உண்ணாமல் உறங்காமல் சுந்தரியின் நினைவில் தவித்துக் கொண்டிருந்தான் சுந்தரன். படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டான், புரண்டான் ஆனாலும் தூக்கமோ வரமாட்டேன் போ என உறுதியாகச் சொல்லிவிட அவனுக்கு தன் பேச்சை
சின்னப்பனோ மிகவும் பதட்டத்தில் இருந்தான். அவனால் பைக்கை கூட ஓட்ட இயலவில்லை. கத்தி வேறு கையில் வைத்துக் கொண்டு அது வேற ரத்தம் சொட்ட சொட்ட இருக்க அந்த நிலைமையிலேயே அவன் பயணப்பட வழியில் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள்.
மலர்கொடியோ அவசரமாக
மலர்கொடியோ வைத்தியரைக் காணச் சென்றாள். வைத்தியர் வீட்டில் சுந்தரன் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு
”வைத்தியரே” என அழைக்க ஒரு நடுத்தர வயதானவர் வந்தார்
”என்னம்மா” என கேட்க
”சுந்தரவேலன் வந்தாரா”
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மெய்யப்பனின் கழுத்தில் சிறிய கத்தி ஒன்று வெட்டுவதற்கு ஏதுவாக அமைந்திருக்க அதை பிடித்தபடி கன்னத்தில் கண்ணீர் நனைக்க கண்களில் கொலைவெறியுடன் உக்கிரமாக நின்றாள் மலர்கொடி.
தன் விருப்பமின்றி சுயநினைவில்
சுந்தரனும் வைத்தியரை சென்றுப் பார்த்தான்.
”வைத்தியரே முதுகுல இருக்கற கட்டை அவிழ்த்துடுங்க”
”சின்னய்யா கட்டை அவிழ்க்கிறேன் ஆனா, காயம் சரியாயிடுச்சின்னா விட்டுடறேன் இல்லைன்னா மறுபடியும் வேற கட்டை கட்டிவிடறேன்” என சொல்ல அவனும்
அதிகாலை 4 மணிக்கு சுந்தரவேலன் வீட்டிற்கு பூசாரியின் மகன் வந்தான். அந்நேரம் அவன் பூஜைக்கு வருமாறு அழைப்பு தர அப்போதுதான் பாட்டி தாத்தாவிற்கு புரிந்தது
”அடடா இந்த வள்ளிக்கு பூசை போடனும்னு சொன்னோம்ல மறந்தேப் போச்சி, எங்க
வீடு திரும்பிய சுந்தரிக்கோ ஆச்சர்யம். ட்யூசனுக்காக மாணவர்களை அவர்கள் பெற்றோர்களே அழைத்து வந்து சுகுமாறனிடம் ஒப்படைத்தார்கள். மாணவர்களுக்கு ட்யூசன் பிடிக்கவில்லைதான் ஆனாலும் அமைதியாக இருந்தார்கள், சுகுமாறனும் தான் குடியிருந்த தெருவில்
சின்னப்பனும் மலர் கொடியின் பெற்றோரை தனது தோப்பு வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தவன், யாரும் இவர்களைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது அதற்கு நம்பிக்கையானவர்கள் தேவை என்று யோசித்தான், தனது யோசனையை அவர்களிடம்
தாத்தா சண்முகவேலனோ பலத்த சிந்தனையுடனே சுந்தரியை காண தனது காரில் சென்றார். டிரைவருக்கோ நடப்பதை புரிந்துக் கொள்ள சிரமப்பட்டான், அடிக்கடி வாத்தியார் வீட்டிற்கு பெரியவர் சென்று வருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என அதை தெரிந்துக் கொள்ள ஆவல்
மறுபக்கம் ரைஸ்மில்லுக்கு சென்ற சுந்தரனோ அங்கிருந்த கணக்குப்பிள்ளையிடம் பேசினான்,
”கணக்குப்பிள்ளை அரிசி மூட்டையெல்லாம் எத்தனை மீதம் இருக்குன்னு கணக்கு பார்த்துட்டீங்களா” என கேட்க அவரும்
”செஞ்சிட்டேன்ங்கய்யா”
Page 1 of 2
View full list
← Week 18 →
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes