தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 10 - சசிரேகா
சுந்தரனும் வைத்தியரை சென்றுப் பார்த்தான்.
”வைத்தியரே முதுகுல இருக்கற கட்டை அவிழ்த்துடுங்க”
”சின்னய்யா கட்டை அவிழ்க்கிறேன் ஆனா, காயம் சரியாயிடுச்சின்னா விட்டுடறேன் இல்லைன்னா மறுபடியும் வேற கட்டை கட்டிவிடறேன்” என சொல்ல அவனும் சரியென தனது சட்டையை அவிழ்த்து கையில் வைத்துக் கொண்டு ஒரு இடமாக சென்று அமர்ந்தான்.
”சின்னய்யா உங்ககிடட ஒரு விசயம் சொல்லனும்” என சொல்லிக் கொண்டே சுந்தரனின் முதுகு காயத்திடம் வந்தார்
”சொல்லுங்க வைத்தியரே”
”உங்களை விசாரிக்க மெய்யப்பனோட சம்சாரம் மலர்கொடி இங்க வந்திருந்தா”
”ஓ அப்படியா”
”நீங்க சொன்ன மாதிரியே நா
...
This story is now available on Chillzee KiMo.
...
தையெல்லாம் செய்ய மாட்டேன் சின்னய்யா”
”வேற யாரு இதை செய்றாங்க வைத்தியரே”
”வேற யாரு எனக்குத் தெரிஞ்சி பூசாரியா இருக்கும்”
”பூசாரிக்கும் இந்த வசியத்துக்கும் என்ன சம்பந்தம்”