Page 4 of 36
”அப்படியா அப்புறம் ஏன் இங்க இருக்கனும், வீட்ல போய் தூங்குங்க இப்ப கிளம்புங்க”
”வேணாம் தம்பி ஹெட்மாஸ்டர் திட்டுவாரு” என சொல்ல அவனோ சிரித்துவிட்டு
”வெளிய என் வண்டியிருக்கும் அங்க போய் இருங்க நான் ஹெட்மாஸ்டரை பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு நேராகச் சென்றான்.
அவரும்
”சரி மதியம் எந்த வகுப்பும் இல்லை, சும்மா இங்க இருக்கறதுக்கு வீட்டுக்கு போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தார், அதனால் அவனுடன் வண்டியில் ஏறிக் கொள்ள அவரை அழைத்துக் கொண்டு நேராக சுந்தரியின் வீட்டிற்குச் சென்றான்.
வீடு வரவும் அவர் இறங்க சுந்தரனும் அவருடன் இறங்கி வீட்டு திண்ணையில் அமர்ந்துக்