(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”ஆமாம் சின்னப்பன்கிட்ட ஒரு விசயம் பேசனும் வர்றியா”

”வரேன் தாத்தா” என சொல்லிவிட்டு உடனே பைக்கில் ஏறிக் கொள்ள அவரும் வண்டியில் ஏறிக் கொண்டார். ஆனாலும் வாத்தியார் தாத்தாவிற்கு தெரியாமல் அவனது பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது டிபன் பாக்ஸ் வைத்துவிட்டு சிரிக்க அவனும் சிரித்தபடியே ஒரு நொடி வீட்டுவாசலில் நின்றிருந்த சுந்தரியை பார்த்துவிட்டான்.

அவளோ சிரிப்புடன் அவனைப்

...
This story is now available on Chillzee KiMo.
...

”சரி டிபன் பாக்ஸ் எங்கப்பா”

“பெரியவருக்கு தெரியாம அந்த பாக்ஸை சுந்தரன்கிட்ட கொடுத்துட்டேன்மா, தம்பி ஆசைப்பட்டார்ல இங்க சாப்பிட்டா என்ன வெளிய சாப்பிட்டா என்ன எல்லாம் ஒண்ணுதான்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.