(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”பழனி பழனி” என அழைக்க அவரும் வந்தார் சின்னப்பனை கண்டு

”சின்னப்பா நீ இங்க என்னப்பா செய்ற“

”இல்லை மதிய சாப்பாடு இங்கன்னு சுந்தரன் சொன்னான், அதான் வந்தேன் மாமா” என்றான் அமைதியாக

”ஓ அப்படியா நானும் சாப்பிடலை வா சேர்ந்து சாப்பிடுவோம்” என சொல்லியவர் தன் தாயிடம்

”அம்மா சாப்பிடாம இங்க என்ன செய்றீங்க”

”நான் இன்னிக்கி விரதம்பா“

“விரதமா

...
This story is now available on Chillzee KiMo.
...

என சொல்ல அவனோ

”பரவாயில்லை மாமா நான் இங்கயே சாப்பிடறேன்“ என சொல்ல அவரோ நொந்துப் போய்

”பெத்த கடனுக்கு நான் மாட்டி அல்லாடப் போறேன், நீ எப்ப கடன் வாங்கித்தொலைச்ச இப்படி வந்திருக்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.