Page 7 of 36
”வாத்தியார்கிட்ட கேட்கட்டா தாத்தா”
”சே சே சாப்பாட்டை இப்படி கேட்டு வாங்கறது நம்ம பரம்பரை வழக்கமில்லை, இதை யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா” என சொல்ல அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது
அந்நேரம் வாத்தியார் சுந்தரனை தேடிக்கொண்டு வந்து நேராக தாத்தாவின் முன் சிரித்தபடியே நின்றார்
”வணக்கம்ங்க“ என வாத்தியார் சொல்ல தாத்தாவும்
”வணக்கம் வணக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாப்பா” என அழைக்க
”பலாவா ஆனா நம்மகிட்ட பலா மரம் இல்லையே”
”இந்நேரம் சின்னப்பன் உன்னை தேடிக்கிட்டு இருப்பான் அவன் பசியையும் ஆத்தனும்ல“
“அப்ப நாம அவன் தோப்புக்குப் போறோமா“