Page 1 of 67
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 15 - சசிரேகா
மறுபக்கம் ரைஸ்மில்லுக்கு சென்ற சுந்தரனோ அங்கிருந்த கணக்குப்பிள்ளையிடம் பேசினான்,
”கணக்குப்பிள்ளை அரிசி மூட்டையெல்லாம் எத்தனை மீதம் இருக்குன்னு கணக்கு பார்த்துட்டீங்களா” என கேட்க அவரும்
”செஞ்சிட்டேன்ங்கய்யா”
”எல்லாருக்கும் அனுப்பியாச்சா”
”இன்னும் இல்லைங்கய்யா இதோ அனுப்பிடறேன்”
”சரி அனுப்பற வண்டியில ஒரு 3 மூட்டை அதிகமா வைங்க”
”ஐயா யாருக்குங்க”
”புது வாத்தியார் நம்ம ஊர் பிள்ளைகளுக்கு இலவசமா ட்யூசன் எடுக்கறார்ல அதுக்காக தாத்தா இனிமேல எல்லாருக்கும் தர்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஆமாம்ங்கய்யா”
”இந்த முறை நான் போறேன்”
”ஐயா எதுக்குங்கய்யா”
”ஒண்ணுமில்லை எல்லார்கிட்டயும் சில விசயங்கள் பேசனும் அதான்”