(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 15 - சசிரேகா

றுபக்கம் ரைஸ்மில்லுக்கு சென்ற சுந்தரனோ அங்கிருந்த கணக்குப்பிள்ளையிடம் பேசினான்,

  

”கணக்குப்பிள்ளை அரிசி மூட்டையெல்லாம் எத்தனை மீதம் இருக்குன்னு கணக்கு பார்த்துட்டீங்களா” என கேட்க அவரும்

  

”செஞ்சிட்டேன்ங்கய்யா”

  

”எல்லாருக்கும் அனுப்பியாச்சா”

  

”இன்னும் இல்லைங்கய்யா இதோ அனுப்பிடறேன்”

  

”சரி அனுப்பற வண்டியில ஒரு 3 மூட்டை அதிகமா வைங்க”

  

”ஐயா யாருக்குங்க”

  

”புது வாத்தியார் நம்ம ஊர் பிள்ளைகளுக்கு இலவசமா ட்யூசன் எடுக்கறார்ல அதுக்காக தாத்தா  இனிமேல எல்லாருக்கும் தர்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

”ஆமாம்ங்கய்யா”

  

”இந்த முறை நான் போறேன்”

  

”ஐயா எதுக்குங்கய்யா”

  

”ஒண்ணுமில்லை எல்லார்கிட்டயும் சில விசயங்கள் பேசனும் அதான்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.