(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சின்னய்யா ஓணம்னா என்னங்கய்யா” என கேட்க

  

”அதை நான் அப்புறம் சொல்றேன் நீங்க வெளிய இருங்க” என சொல்ல அவளோ

  

”ஆமா என்ன இதெல்லாம்” என அரிசி மூட்டைகளை பார்த்து கேட்க அவனோ ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு வேலையாட்களை வண்டியில் இருக்குமாறு அனுப்பிவிட அவர்களும் புது பண்டிகையான ஓணம் அது என்னவென தெரியாமல் அதைப் பற்றியே பேசிக் கொண்டு வெளியே சென்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”சுந்தரா” என அன்பாக அழைக்க அவனும்

  

”சுந்தரி” என காதலாக அழைக்க அவளோ சிணுங்கினாள்

  

”உங்களுக்காக நான் எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.