Page 10 of 67
சொல்றீங்களா, அப்ப உங்களுக்கு ஓணம்னா என்னன்னே தெரியலை நான் சொல்லவா” என்று ஓணத்தின் வரலாறைச் சுந்தரனிடம் சொல்லி முடிக்க அவனும் அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
”உங்களுக்காக நான் புதுசா துணி எடுத்து வைச்சிருக்கேன்”
”துணியா எதுக்கு“
”ஆமாம் இன்னிக்கு பண்டிகையாச்சே நீங்க விருந்தாளியாச்சே உங்களை கௌரவம் படுத்தனும்ல அதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”போதுமா இப்ப புரிஞ்சிக்கிட்டியா”
”ம்”
”ஆமா என்னை உனக்குப் பிடிச்சிருக்கா” என ஆசையாக கேட்க அவளும்
”ம் பிடிச்சிருக்கு“