(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”ஒண்ணுமில்லை சரி பண்டிக்கைக்காக நான் உனக்கு என்ன தரனும் சொல்லு, வாங்கிட்டு வரேன் துணி வேணுமா நகை வேணுமா”

  

”நீங்கதான் வேணும்” என்றாள் மென்மையாக அதைக் கேட்டதும் அவனுக்கு உடலெங்கும் காதல் மின்சாரம் தாக்கியது. குதூகலமானான்.

  

”சரி சரி வந்துடறேன்” என சொல்ல அவளோ அங்கிருந்த மூட்டைகளைக் காட்டி

  

”ஆமா இந்த அரிசி மூட்டைகள் எதுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

கண்டு திடுக்கிட்டான். அவனை வழியனுப்ப சுந்தரியும் வந்தாள். சுந்தரனோ அவசரமாக குமரனிடம் சென்றான். அவனோ அங்கு வண்டியில் இருந்தவர்களிடம் கதை பேசிக் கொண்டிருந்தான். சுந்தரன் வரவும் குமரனோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.