தொடர்கதை - நான் அவன் இல்லை! – 17 - பத்மினி செல்வராஜ்
மறுநாள் வழக்கம்போல விக்ரமன் வருவதற்கு முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மகிழ்...
சற்று நேரத்தில் தன் அறைக்கு வந்த விக்ரமனும், மகியை பார்த்ததும் தான் ஏனோ பெரும் நிம்மதி பரவுவது போல ஆசுவாசமடைந்தவன், அவளை பார்த்து புன்னகைத்தான்.
மகிழும் அனிச்சையாய் பெரிதாக புன்னகைத்து வைத்தாலும், ஏனோ சென்ற வாரம் வெள்ளி இரவு நிகழ்வு கண் முன்னே வர, உடனே அவள் முகம் சுருங்கிவிட்டது.
அவன் முகத்தை பார்க்காமல், வேறு பக்கம் திருப்பிக் கொண்டு தன் வேலையை கவனித்தாள். விக்ரமனுக்கும் அன்று முடிக்க வேண ... று முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால், மகிழிடம் அன்று அவள் முடிக்க வேண்டிய வேலைகளை விளக்கியவன், பின் தன் வேலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...